Sunday, August 19, 2012

அசாம் கலவரம் கவலையளிக்கிறது: சோனியா

புதுடில்லி: அசாம் கலவரம் குறித்து பேட்டியளித்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, அசாமில் நடந்த சம்பவங்கள் கவலையளிக்கிறது. இந்தியாவில் வசிக்கும் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் வசிக்கும் சுதந்திரம் உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Sunday, August 5, 2012

ADIRAI THUNDER: ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் மாத சிறப்பு பயான்...

ADIRAI THUNDER: ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் மாத சிறப்பு பயான்...: நமது அதிரை தண்டரில் மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் மாத சிறப்பு பயான் நேரலை செய்யப்பட்டதில் ஏற்பட்ட சிறு தொழில்நுட்ப கோளாறை நீக்கி த...